3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – மன விரக்தியில் தந்தை தற்கொலை! களுத்துறையில் சோகம்!!
" மூன்று நாட்களாக உணவு சமைப்பதற்கு வீட்டில் எதுவுமே இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவுக்கு ஏதாவது தேடி வருவதாக கூறி, கணவர் வீட்டிலிருந்து சென்றார். எனினும், அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து வீட்டிலிருந்து இரு...
மலையகத்தில் மறுபடியும் எரிபொருள் வரிசை – சாரதிகள் பரிதவிப்பு (படங்கள்)
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியின் பதவி காலம் நீடிப்பு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி...
ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வழங்கியுள்ள சலுகை
இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கான விசா காலத்தில் இரு மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
11 ஆயிரத்து 463 ரஷ்யர்களும், 3 ஆயிரத்து 993 உக்ரைனியர்களும் இலங்கையில்...
இலங்கை தொடர்பில் நாளை விவாதம் – ஆதரவு திரட்டுவதில் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடர் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவான நாடுகளின்...
ரஷ்யாவின் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு
யுக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதற்கு டிஸ்னி மற்றும் வோர்னர் பிரதர்ஸ் முடிவு செய்துள்ளனர்.
சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரு பெரிய ஹொலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி மற்றும் வோர்னர்...
” மைத்திரியை கைது செய்ய முற்பட்டால் வீதியில் இறங்குவோம்” – தயாசிறி எச்சரிக்கை
" முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் வீதியில் இறங்கி அதற்கான பதிலடி கொடுக்கப்படும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பொலன்னறுவையில்...
ரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!
எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது...
“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி
மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது.
தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல்...
கொவிட் தொற்றால் 32 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 32 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...