நீதி அமைச்சர் , பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையில் சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இடையே இன்று(02) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி...
சிகரெட்டின் விலை அதிகரிப்பு
உள்நாட்டு சிகரெட் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரியினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த விலை அதிகரிப்பு...
துமிந்த சில்வா கைது
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர்...
வவுனியா மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வௌியானது
வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த...
திங்கள் முதல் தனியார் பஸ் சேவை முடங்கும்
எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இந்தவாரம் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம்...
துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடமைப்பு அபிவிருத்தி...
சிகரெட் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்
இன்று (1) நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
VAT வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை...
புதிய வரி சட்டங்களுக்கு அமைய 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி
மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மதுபான போத்தல்களின் விலை அதிகரிப்பு
ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய விலை விபரங்கள் இதோ..!
யாழில் ‘பாண்’ கொள்ளை!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நேற் றைய தினம் இரண்டு இறாத்தல் பாணை சைக்கி ளில் கொண்டு சென்ற முதியவரிடம் இருந்து அந்தப் பாணை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பறித்துக் கொண்டு...











