ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டம் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் பலி.
மேலும் 11 பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
மூன்று மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- சன்ன ஜயசுமன
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கணிசமான அளவு மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடன் கடிதத்தை திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், மருந்துகளை முற்பதிவு...
பஸ் சேவைகள் இடம்பெறவில்லை – அட்டனில் பயணிகள் போராட்டம்
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தோடு பல்வேறு இடங்களில் வீதியை மறித்து போராட்டம் இடம்பெறுவதால் அட்டனில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சில பஸ் போக்குவரத்து சேவைகள் இன்று (19.04.2022)...
19 ஐ அமுலாக்க பிரதமர் பச்சைக்கொடி!
" பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையும் மிக முக்கியமானது. இந்தப் பிரச்சினைக்கு விரைவான மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட வேண்டும்."
இவ்வாறு பிரதமர்...
அதிகரித்தது பாணின் விலை
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – இ.தொ.காவுக்குள் இரட்டை நிலைப்பாடு!
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் இறுதி முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர், மக்களின் கோரிக்கையை...
பஸ் கட்டணம் 35% அதிகரிப்பு
பஸ் போக்குவரத்து கட்டணத்தினை 35 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, 20 ரூபாவாக காணப்பட்ட ஆரம்ப...
’19’ இற்கு உயிர் கொடுங்கள் – சபையில் ரணில் கோரிக்கை
" அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை குப்பைக் கூடையில் போடுங்கள். 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள செயற்படுத்துங்கள்."
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மூன்றாவது நாளாக பாத யாத்திரை!
" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (19) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
மொறட்டுவையிலிருந்து கொழும்பு நகர மண்டபம் வரை...
பஸிலை பாராளுமன்றத்திலேயே ‘கப்புடா’ என விமர்சித்த விமல்!
பஸில் ராஜபக்சவை பாராளுமன்றத்தில் இன்று 'கப்புடா' (காகம்) என விமர்சித்த விமல் வீரவன்ச, அந்த கப்புடாவால் சிவப்பு சாலை அணிந்துகொண்டு ராஜபக்சக்களால் இன்று வீதியில் செல்ல முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அதனால்தான் இரட்டை குடியுரிமை...