திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்…
திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை...
எரிபொருள் இன்மையால் தொடர்ந்தும் செயலிழந்துள்ள மின் நிலையங்கள்
எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் உள்ளன.
கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணெய் இன்மையால், இன்று மதியத்துடன் செயலிழப்பதாக மின்சார சபை பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது...
கூட்டமைப்பின் போராட்டத்தை நாடகமென்கிறது அரசு
" பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதனால்தான் பிரதமர் சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. சர்வதேசத்துக்காகவே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்." - என்று இராஜாங்க...
‘தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கமாட்டேன்’ – அமைச்சர் சிபி உறுதி
" வன பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வடக்கு மக்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன்." - என்று வனஜீவராசிகள் மற்றும் வன...
மின்சார கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் யார்? கசிந்தது தகவல்….
இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது.
சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான...
‘ரஞ்சனுக்காக ஜெனிவா பறக்கிறார் ஹரீன்’
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவுக்கு பயணம்...
ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர்...
பஸிலின் இந்திய பயணம் ஒத்திவைப்பு
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும், அவரின் செயலாளர் ஆட்டிகலவும் இன்று டில்லி செல்லவிருந்தனர். எனினும், இப்பணம் பிற்போடப்பட்டுள்ளது என நேற்று மாலை திடீரென அறிவிப்பு...
ராஜபக்சவின் கோட்டையில் நாளை ஆட்டத்தை ஆரம்பிகிறது ஜேவிபி!
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையே அம்பாந்தோட்டை மாவட்டம். அதிலும் தங்காலை என்பது அவர்களின் பூர்வீக ஊர்.
எனவே, தங்காலையில் இருந்துதான் ஆட்சியைப் பிடிப்பதற்கான முதலாவது பிரச்சாரக்கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கவுள்ளது.
நாளை 26 ஆம்...
மின் துண்டிப்பின் விளைவு -தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பது எவ்வாறு-
மின்சார துண்டிப்பு காரணமாக, கொவிட்-19 தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தியுள்ள குளிரூட்டிகளை பராமரிப்பதற்காக, மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, எரிபொருள் தொடர்ச்சியாக அவசியமாக உள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கையிருப்பில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும்...