அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும்-கம்மன்பில
நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதே போல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற...
சிறுவர் இல்லத்தில் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய காப்பாளர் கைது
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட...
தனுஸ்கவின் பிணைக்கு பணம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்-வெளியான தகவல்
தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.
அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடுமையான நிபந்தனைகளுடன்...
இந்தியா எடுத்த உறுதியான காலநிலை நடவடிக்கைகளுக்கு ஜெர்மன் பாராட்டு
டிசம்பரில் தொடங்கும் இந்தியாவின் G-20 தலைமைத்துவத்தை முழுமையாக ஆதரிக்கும் அதேவேளையில், புதுதில்லியில் நடந்த கூட்டத்தில் ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, மிகப்பெரிய அளவு மற்றும் மக்கள் தொகை இருந்தபோதிலும் இந்தியா எடுத்த உறுதியான சூழல்...
மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு
படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியை...
குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை சுட்டுப் படுகொலை செய்தது எஸ்.ரி.எப்
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம், மினுவாங்கொடை பொல்வத்தை, பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்...
துப்பாக்கி வெடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு
வாயுத் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் – தெடகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கதிர்காமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில்...
மலையக மக்களுக்கான நிதி ஒதுக்கீடு போதவில்லை ஜனாதிபதியிடம் இ.தொ. கா நேரில் எடுத்துரைப்பு
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்ஜட் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள...
தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம், பிணை வழங்கியுள்ள நிலையில், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
டிண்டர் (TINDER) உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை (APPS) பயன்படுத்த நீதிமன்றம்...
சுகாதாரத்துறை விடுக்கும் எச்சரிக்கை
நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த...











