இந்தியா எடுத்த உறுதியான காலநிலை நடவடிக்கைகளுக்கு ஜெர்மன் பாராட்டு
டிசம்பரில் தொடங்கும் இந்தியாவின் G-20 தலைமைத்துவத்தை முழுமையாக ஆதரிக்கும் அதேவேளையில், புதுதில்லியில் நடந்த கூட்டத்தில் ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, மிகப்பெரிய அளவு மற்றும் மக்கள் தொகை இருந்தபோதிலும் இந்தியா எடுத்த உறுதியான சூழல்...
மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு
படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியை...
குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை சுட்டுப் படுகொலை செய்தது எஸ்.ரி.எப்
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம், மினுவாங்கொடை பொல்வத்தை, பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்...
துப்பாக்கி வெடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு
வாயுத் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் – தெடகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கதிர்காமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில்...
மலையக மக்களுக்கான நிதி ஒதுக்கீடு போதவில்லை ஜனாதிபதியிடம் இ.தொ. கா நேரில் எடுத்துரைப்பு
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்ஜட் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள...
தனுஷ்க குணதிலக்கவிற்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம், பிணை வழங்கியுள்ள நிலையில், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
டிண்டர் (TINDER) உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை (APPS) பயன்படுத்த நீதிமன்றம்...
சுகாதாரத்துறை விடுக்கும் எச்சரிக்கை
நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பயணத் தடை நீடிப்பு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று வியாழக்கிழமை (17) பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு,...
வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை
17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
சிறுமியின் கைகள் கட்டப்பட்டு, வயிற்றை அறுத்து, உள் உறுப்புகளை வெளியே எடுப்பது...
நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும்-சிசிர ஜயக்கொடி
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில்...












