நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவர்
உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ்...
பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரி புதிய கட்டட திறப்பு விழா
பண்டாரவளை சேர் ராசீக் பரீட் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு விழா நேற்று (28) அதிபர் மொஹிதீன் முனவ்வர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் பாராளுமன்ற...
முறையான பஸ்சேவை இன்மையால் மக்கள் அசௌகரியம்
கொத்மலை போக்குவரத்துக்கு சபைக்குட்பட்ட பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலைக்கு செல்லும் பேருந்து முறையான நேரத்தில் இன்மையால் பூண்டுலோயா நகரில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை உருவாகின்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டுலோயா நகரிலிருந்து தலவாக்கலை உட்பட கண்டி,கம்பளை,புஸல்லாவ,வட்டக்கொடை,மடக்கும்புர ஆகிய...
வெள்ளரிக்காயின் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு…?
உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.வாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு...
தமிழ் திரையுலகில் மூன்று வருடங்கள் ஓடிய ஒரே திரைப்படம்.. யார் நடித்த படம் தெரியுமா
தமிழ் திரையுலகில் தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் 25 நாட்களை கடந்துவிட்டாளே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக தமிழ் சினிமாவில் வெளிவந்து 100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்றால், அது தனுஷின் அசுரன் திரைப்படம்...
ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்யும் Microsoft
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் மொபைல்...
3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – மன விரக்தியில் தந்தை தற்கொலை! களுத்துறையில் சோகம்!!
" மூன்று நாட்களாக உணவு சமைப்பதற்கு வீட்டில் எதுவுமே இருக்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவுக்கு ஏதாவது தேடி வருவதாக கூறி, கணவர் வீட்டிலிருந்து சென்றார். எனினும், அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து வீட்டிலிருந்து இரு...
மலையகத்தில் மறுபடியும் எரிபொருள் வரிசை – சாரதிகள் பரிதவிப்பு (படங்கள்)
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள்...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியின் பதவி காலம் நீடிப்பு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி...