நண்பர்கள் இருவருக்கு இடையில் மோதல் -கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
ஹொரணை-13 ஆவது ஒழுங்கை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த நபர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை...
‘கோட்டா கோ ஹோம்’ – 17,18,19 இல் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை குறித்து வெளியான அறிவிப்பு’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று அறிவித்தார்.
17 ஆம் திகதி காலை 9...
முத்துராஜவெல எரிவாயு முனைய செயற்பாடுகள் இடைநிறுத்தம்
இன்று (13) தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத்...
இறம்பொடை நீர்வீழ்ச்சியில் நடந்தது என்ன? மூவரின் உயிர் எப்படி பறிபோனது?
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி...
அரசுக்கு எதிரான இரு அஸ்திரங்கள் – கையொப்பமிட்டார் சஜித்
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கையொப்பமிட்டார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் , கட்சியின்...
உக்ரைன் பத்திரிகையாளர்களை சிறை வைக்கும் ரஷ்யா?
உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய தங்களது...
இலங்கைக்கான சீன தூதுவர், நிதியமைச்சர் அலிசப்ரி சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்திருந்ததாக...
‘இனி அரசியலுக்கு வரமாட்டேன்’ -மனம் திறந்தார் நிதி அமைச்சர்
” இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” என்னைவிடவும்...
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் – பசறையில் பயங்கரம்
பசறை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த...
‘பதுளையில் தேங்காய் எடுக்க சென்றவர் நீரில் மூழ்கினார்’
பதுளை ஓய ஆற்றில் நபரொருவர் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
பதுளையில் நேற்று கடும் மழை பெய்தது. ஆறுகளில் வெள்ள நீரும் பெருக்கெடுத்தது.
இந்நிலையில், பதுளை பாலாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட...