எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் – பசறையில் பயங்கரம்

0
பசறை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றார். பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு இன்று அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த...

‘பதுளையில் தேங்காய் எடுக்க சென்றவர் நீரில் மூழ்கினார்’

0
பதுளை ஓய ஆற்றில் நபரொருவர் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். பதுளையில் நேற்று கடும் மழை பெய்தது. ஆறுகளில் வெள்ள நீரும் பெருக்கெடுத்தது. இந்நிலையில், பதுளை பாலாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட...

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு மஹிந்த அழைப்பு

0
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். " இளைஞர்கள் முன்வந்தால் அவர்களுடன் நானே நேரில் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளேன்."...

‘நுவரெலியா மாவட்டத்துக்கான எம்.பிக்களின் எண்ணிக்கை குறையும் அபாயம்’

0
நுவரெலியா மாவட்டத்திலிருந்துவரும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஆறு உறுப்பினர்களாக குறைப்பதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

‘பேராயருக்கு பதிலடி கொடுத்தார் பாதுகாப்பு செயலாளர்’

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை....

‘கோ ஹோம் கோட்டா’ – தொடர்கிறது போராட்டம்! வலுக்கிறது ஆதரவு!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று புதன் கிழமை 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது. 'கோ கோம் கோட்டா' என்ற...

ராஜபக்சக்களுடனான உறவை முறித்துக்கொண்டது சுதந்திரக்கட்சி!

0
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்...

பொருளாதாரப் சீரழிவிற்கு உடனடி தீர்வு கோரும் கோரும் தனியார் துறை

0
‘பொருளாதாரப் சீரழிவு’உருவாகி வரும் நிலையில், கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்து உடனடி நடவடிக்கையை கோரும் தனியார் துறை • "எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் ஸ்தீரமான விநியோகம் இல்லாமல், பொருளாதாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மில்லியன்...

2021 SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் Airtel Lankaவின் நுவான் பெர்னாண்டோ தங்கம் வென்றார்

0
எயார்டெல் லங்கா தனது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தனது முதலீட்டின் வெற்றியை எடுத்துக்காட்டும் வகையில், இம்முறை SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் பிரிவில் தங்க விருதை வென்றுள்ளது. எயார்டெல்லின்...

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை?

0
கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....