நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும்!
“ நாட்டில் நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும். “ - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், தற்போதைய நெருக்கடி...
‘அடுத்தவாரமே புதிய அமைச்சரவை’ – இன்று வெளியான தகவல்
" அடுத்தவாரம் அமைச்சரவை நியமிக்கப்படும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாட்டில் அமைச்சர்கள் இல்லை என எதிரணிகள் சுட்டிக்காட்டிய விடயத்துக்கு...
‘அனைவரினதும் கவனர்த்தை ஈர்த்துள்ள மஹிந்தவின் முகநூல் பதிவு’
" கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்தது." என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
"...
‘ இரு நிபந்தனைகளுடன் பிரதி சபாநாயகர் பதவியில் நீடிப்பேன்’
" இரு நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதி சபாநாயகர் பதவியில் நீடிப்பேன்." - என்று ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
" ஏப்ரல் மாதம்வரைதான் இப்பதவியில் நீடிப்பேன் என்பது...
விமல், அநுரவை இணைக்கும் முயற்சி தோல்வி
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவையும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவையும் மீண்டும் சங்கமிக்க வைப்பதற்கு அவர்களின் நட்பு வட்டாரம் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை.
விமல் வீரவன்ச ஜே.வி.பியில் இருந்த காலப்பகுதியில் அநுரவுக்கும்,...
நுவரெலியா வசந்த கால கொண்டாட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெறும்
நுவரெலியா கிரகரி வாவி கரையில் நடைபெற்ற நுவரெலியா ஏப்ரல் வசந்த கால ஆரம்ப வைபவத்தில் பலாத்காரமாக நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு செய்த குழுவினருக்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர முதல்வர்...
‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை உடன் கலைக்கவும்’ – ஹக்கீம் வலியுறுத்து
நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு அனைவரும் இணைந்து பொறிமுறை ஒன்றை உருவாக்கி நிலைமையை சீராக்க வேண்டும். புத்திஜீவிகள், கல்விமான்கள் உள்ளடக்கிய காபந்து அரசு ஒன்றை உருவாக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
‘மலையக மக்களின் சாபமே அரசை வதைக்கிறது’ – வடிவேல் சுரேஷ்
மலையக மக்களை அரசாங்கமும், கம்பனிகளும் நாடகமாடி பச்சை பச்சையாக ஏமாற்றியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
" வீடும் இல்லை வீதியும் இல்லை. நாட்டில் தொழில் அமைச்சர் இல்லை. நிதி அமைச்சர்...
கடும் பொருளாதார நெருக்கடி – இலங்கைக்கு நிதி உதவி வழங்க முன்வந்த யாசகர்
தமிழகம், தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாவை ( இலங்கை பெறுமதி 82 ஆயிரம் ரூபா )பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்க...
‘அரசமைப்புக்கு வெளியில் சென்று தீர்வை தேட முடியாது’ அலிசப்ரி
அரசமைப்புக்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த தீர்வும் நிரந்தரமாகாது. அது தொடர் பிரச்சினைக்கே வழி வகுக்குமென முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு...