அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான செய்தி

0
அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்  செலுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஊழியர்கள் அரச  பணியிடங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது...

கொழும்பு – பதுளை நகரங்களுக்கு இடையில் சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

0
கொழும்பு மற்றும் பதுளை ஆகிய நகரங்களுக்கு இடையில் இன்று  முதல் புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கு அமைய மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் குறித்த...

ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பாக வெளியாகும் தகவல் பொய்யானது- வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி

0
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி...

கூட்டமைப்பை கூறுபோட சகுனி ஆட்டம்! சபையில் கசிந்த தகவல்!!

0
" சர்வக்கட்சி அரசு என்ற வலையில் கண்ணை மூடிக்கொண்டு சிக்குவதற்கு நாம் தயாரில்லை. எனவே, அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட...

ஏற்றுமதி வருவாயை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு தமது உறுப்பினர்கள் முழுமையாக உடன்படுவதாக JAAF தெரிவிப்பு

0
அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் மற்றும் வெளியேற்றங்களைக் கண்காணிப்பதில் இலங்கை மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகளை வரவேற்பதாக இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்துறையின் உச்ச அமைப்பான கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்...

குளவிக்கொட்டு – மஸ்கெலியாவில் மூவர் பாதிப்பு

0
குளவிக்கொட்டால் மூன்று ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மவுசாகல தோட்டத்தில் வேலை செய்யும் மூவரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், இருவர்...

வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் விசேட நடவடிக்கை

0
இலங்கையின் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPCs) தமது நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அதிகரிக்க புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. அதேவேளை உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் உணவுப் பொருட்களின்...

புகைப்படங்களுடன் 40 பேரைத் தேடும் பொலிஸார்

0
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை 9 ஆம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்யப் பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தச் சம்பவத்துடன்...

அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திடம் செல்ல தயாராக இல்லை- ஹர்ஷ டி சில்வா

0
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால், சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்க எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ...

இருப்பிடமின்றி நாடு நாடாக அலையும் கோட்டா! – சஜித் தெரிவிப்பு

0
"இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீறாப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு நாடு நாடாக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...