மலையக அபிவிருத்திக்கு ஜப்பான் தோள் கொடுக்கும் – ராதாவிடம் தூதுவர் உறுதி
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன் எம்.பிக்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று, நுவரெலியாவில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கவோரி இமாய் மற்றும்...
சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!
சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா...
உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் – தேர்தல் ஆணைக்குழு
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்புக்குள் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தத் தயாரென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில், தேர்தல் நடத்துவதும் அபிவிருத்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில்...
33 ஆசிரியர்கள் இருந்த இடத்தில் தற்போது 13 பேரே சேவையில்! நல்லத்தண்ணீர் பாடசாலை ஓரங்கட்டப்படுவது ஏன்?
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரும், பழைய மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில்...
செல்ஃபியால் மாய்ந்த உயிர்
மேற்கு துருக்கியில் 15 வயது சிறுமி ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த போது கைநழுவிய செல்போனை பிடிக்க முயன்று மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துருக்கியின் முகலா(Mugla ) மாகாணத்தில் உள்ள...
விமானப்படைச் சிப்பாய் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் கடமையாற்றும் விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்...
நானுஓயா டெஸ்போட்டில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் கந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் ஆங்காங்கே மண்சரிவுகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில்...
பதுளை உட்பட 21 சுகாதார பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனம்
21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இவற்றில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலியந்தலை,...
கிணற்றில் விழுந்து மாணவன் பலி!
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவணொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, மட்கோ முகம்மதியா நகரில் வசித்து வந்த அமீர் முகம்மது அஸ்கான் (16வயது) என்ற மாணவனே...
பாதீட்டை தயாரிக்கும் பணி மும்முரம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு
வரவு செலவுத் திட்ட ஆவணம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதால் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பங்களிப்பை நிதி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்...











