மூன்று மாதங்களில் இலங்கைக்கு இந்தியா 2.5 பில்.டொலர் கடனுதவி
ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாகஇலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ்...
113 ஆசனங்களை எதிரணிகளால் ஒன்றிணைக்க முடியுமா?
" நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியைக் கையளிக்க தயார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்தார்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி...
பாராளுமன்றத்தில் பலத்தை இழக்கிறது அரசு! இன்று நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று (05.04.2022) முற்பகல் 10 மணிக்கு கூடுகின்றது.
நாடாளுமன்ற...
பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!
நாட்டில் கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது.
அரசுக்கான ஆதரவு குறைந்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் 113...
அரசாங்கத்திலிருந்து விலகுகிறது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, லசந்த...
நாளை நாடாளுமன்றில் என்ன நடக்கும்? அபாய சங்கு ஊதினார் கம்மன்பில
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் நாளை சாதாரண பெரும்பான்மையையும் (113) இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை...
’69 லட்சம் பேர் ஜனாதிபதியுடன் அவர் பதவி விலகவேண்டியதில்லை’ -அமைச்சர் ஜோன்ஸ்டன்
இலங்கையிலுள்ள 69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (04) தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது...
‘எரிபொருளுக்காக தலவாக்கலையில் நீண்ட வரிசை’
தலவாக்கலை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று (05.03.2022) நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாடளாவிய...
‘கோட்டா தொடர்பில் அன்றே கணித்த அரசியல்வாதி’
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நாட்டை நிர்வகிக்க முடியாது என அன்றே நான் சொன்னேன். அது இன்று நடந்துள்ளது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள்
இன்று எதிர்ப்பாளர்கள் ஏறக்குறைய அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியே கூடியுள்ளனர், அவர்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பொதுமக்களின் கோபம் மேலெழுந் துள்ளது.
ரமேஷ் பத்திரன,...