நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய வேலைத் திட்டம் அவசியம் : உதயா
நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய வேலைத் திட்டம் அவசியம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அக்கிராசன...
நாளையும் ஞாயிறும் மின்வெட்டு இல்லை
நாளையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும்...
கொவிட் தொற்றினால் மேலும் 9 பேர் பலி
இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் மரணமாகினர்.
இதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதில் 4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 603...
அடுத்து தாய்லாந்துக்கு பறக்கும் கோட்டா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (11) தாய்லாந்திற்கு செல்ல எதிர்பார்த்துள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வௌியிட்டுள்ளது.
தற்காலிகமாக அவர் அங்கு தங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக...
சட்ட விரோதமான முறையில் எரிபொருள் பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்
நாடளாவிய ரீதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு...
பேண்தகைமை சமூகத்திற்கான Aluminum Stewardship திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாறும் Alumex
இலங்கையின் முன்னணி முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தவருமான Alumex, உற்பத்தி மற்றும் உருமாற்றப் பிரிவின் புதிய உறுப்பினராக Aluminium Stewardship முன்முயற்சி (ASI) வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளது.
ASI என்பது ஒரு...
மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு
மஹிந்த ராஜபக்ச , முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேநீர் விருந்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி
இலங்கையின் 09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு ஆகஸ்ட்...
நாடாளுமன்றத்திற்கு ஒரு சட்டம் மக்களுக்கு வேறு சட்டமா? சஜித் கேள்வி
நாடாளுமன்றத்திற்குள் ஒரு சட்டமும் நாட்டு மக்களுக்கு வேறு சட்டமும் நடைமுறையில் உள்ளதா என்பதை சபாநாயகர் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (10) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும், சபாபீடத்திலும் பொதுச்...
வாகனங்களில் கடத்தப்பட்ட 19 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு! மூவர் கைது!!
கறுப்பு சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் 19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை...








