உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு – யாழில் பரபரப்பு
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து...
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை டிசம்பர் 7 இல் ஆரம்பம்!
வரலாற்று சிறப்பு மிக்க சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை குறித்து கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.
ஏதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை குறித்து கலந்துரையாடலொன்று சிவனொளிபாதமலையின்...
நுவரெலிய நகர் மணிக்கூண்டு கோபுரத்தில் கோளாறு – மாறுபட்ட நேரத்தால் குழப்பம்
நுவரெலியா நகரின் மத்தியில் காணப்படும் மணிக்கூட்டு கோபுரத்திலுள்ள கடிகாரங்கள், நான்கு திசைகளிலும் வெவ்வேறான நான்கு நேரங்களை காட்டுவதால் வெளியிடங்களிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
நுவரெலியா லயன்ஸ் கிளப்பின் 50ஆவது ஆண்டு...
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!
ரி - 20 உலகக் கிணண கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் - மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடைசியாக இங்கிலாந்து...
பாகிஸ்தானை கலாய்த்த சிம்பாப்வே ஜனாதிபதி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வே...
முப்பாட்டன் கனவில்வந்து கூறியபடி புதையல் தோண்டிய எழுவர் கைது!
காலஞ்சென்ற முப்பாட்டன் கனவில் வந்து கூறியதன் படி வீட்டின் நடுவில் புதையல் தோண்டிய வர்த்தகர் உள்ளிட்ட ஏழு பேரை கடவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாந்திரீகர் ஒருவரும் இருப்பதாகவும், புதையல் தோண்டுவதற்கு...
” வெள்ளம்,பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆற்றை கடந்து நகருக்கு செல்லும் அவலம்”
தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட லூல்கந்தூர கீழ் பிரிவு தோட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக ஆற்றை கடந்தே நகருக்கு சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் பாலமொன்றை அமைக்குமாறு பலமுறை உரியதரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை...
அச்சுறுத்தல்களுக்கு அடங்கமாட்டோம் – மீண்டெழுவோம்! நாமல் சூளுரை
" அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் எமது கட்சியின் அரசியல் பயணத்தை தடுத்துவிடமுடியாது. மக்களுடன் இணைந்து எமது எழுச்சி பயணம் முன்நோக்கி தொடரும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதில் தேசிய...
‘மோசடி மோகினி’ திலினியுடன் தமிழ் அரசியல் வாதிகளுக்கு தொடர்பா?
இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
ஓ.எல். பரீட்சை பெறுபேறு 25 ஆம் திகதி வெளியீடு!
இவ்வாண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மாதம் 25ம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் கடந்த மே மாதம்...












