கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்- அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

0
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். கொழும்பில்...

எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்!

0
ஏழாவது ஆயுள்வேத தினத்தைமுன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் “எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பொலிசாருக்கான விசேட கண்காட்சி ஒன்றினை 2022...

ஏழை சிறுவர்கள் பாடசாலை கல்வியை இழக்கும் அபாயம், சிறு வயது திருமணம் குறித்தும் எச்சரிக்கை

0
ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலை கல்வியை பாதியில் நிறுத்தியுள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் இந்த நிலைக்கு வழிவகுத்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்...

கதிர்செல்வனை கைவிட்டது இ.தொ.கா. – தவிசாளர் பதவி இராமனுக்கு! – திகா அணி நழுவல்!!

0
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் வாக்கெடுப்பின்றி (26) இன்று காலை ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். ஆளும் கட்சி, எதிர் கட்சியென 15 உறுப்பினர்களை கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை இலங்கை...

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்படுமா?

0
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்படவுள்ளது என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச...

‘இரட்டை குடியுரிமை உடைய எம்.பிக்கள் பதவி விலக வேண்டும்’

0
பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாக வெளிப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் வணக்கத்திற்குரிய மெதகம தம்மானந்த...

இங்கிலாந்து பிரதமர் தேர்வுடன் பஸிலை ஒப்பிடுகிறது மொட்டு கட்சி

0
" இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்வாவளி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்நாட்டில் கிறிஸ்தவ மதம் பிரதானமாக இருந்தாலும் அரச தலைவராக இந்து மதத்தை சேர்ந்தவர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.ஆனால் இரட்டை குடியுரிமை உடையவர்களை (பஸில்) எமது...

‘மாகாண சபைகள் இயங்கவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது’

0
மாகாண சபைகள் கலைக்கப்பட்டு செயற்படாமல் இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதும் அக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இக்...

குருந்துார் மலைக்கு நீதி அமைச்சர் நேரில் விஜயம் – இணக்கத் தீர்வு காண முயற்சி!

0
முல்லைத்தீவு – குருந்துார் மலை மற்றும் வவுனியா – வெடுக்குநாறி விவகாரங்களைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் வகையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் எதிர்வரும் நவம்பர்...

சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெடுவோம் – புத்தளத்தில் களமிறங்கும் மஹிந்த

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 3ஆவது தொகுதிக்கூட்டம், கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பங்கேற்புடன் புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவில் நாளை நடைபெறவுள்ளது. " சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுவோம்' எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த கூட்டம்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...