மருந்து தட்டுப்பாடை நிவர்த்திக்க மருந்து வகைகளை உடன் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு
நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசியமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்திய கடனுதவித்...
உப தபால் அதிபரின் பணப்பை கொள்ளை!
சைக்கிள் முன்கூடையில் இருந்த பணப் பை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது என்று யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோப்பாயில்...
‘நைட்’ கிளப் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி….
‘நைட் கிளப்’புக்கு சென்ற ஆசிரியை மதுபானம் அருந்தச்செய்து துப்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக கருவாகாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாலபே பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் இளம் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையை சேர்ந்த இளம்...
அரசியல் தீர்வுக்காக அரசுடன் இணைந்து பயணிக்க தயார் – சம்பந்தன் அறிவிப்பு
“ புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில்...
எம்.பி. பதவியை துறக்கிறார் முஜுபூர் ரஹ்மான்? கொழும்பு மாநகர தேர்தலில் போட்டி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தமது எம்.பி பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும்...
கேரளாவில் போன்று மலையகத்திலும் தோட்ட காணிகளை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்
இந்தியாவின் கேரள மாநிலத்தை போன்று இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பண்டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தான பிரதானியும்...
உக்ரைன் மீது 400 டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல்!
உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 400 இற்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை...
இந்தியா, நெதர்லாந்து இன்று மோதல்! சாதனை படைப்பாரா கோஹ்லி!!
ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகின்றது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான (ஒக்டோபர் 27 மற்றும் 28 ஆம் ஆகிய திகதிகளுக்கான ) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாட்களில் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்...
10 மாதங்களில் 435 பேர் படுகொலை!
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 435 கொலைகள் பதிவாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
“செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் இந்தக் கொலைகள் பதிவாகியுள்ளன....













