நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு!
9 ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும்.
2 ஆவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,நிலையியற் கட்டளைகள் பற்றிய...
நாடாளுமன்றஅமர்வு இடைநிறுத்தம் என்றால் என்ன?
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்ட 1978 முதல் 2022 ஜுலை 28 வரை 31 தடவைகள், நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
1978 செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது நாடாளுமன்றம், ...
ரஞ்சனை விடுவிக்கும் சகல ஆவணங்களும் தயார்
தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத் தொகுப்புக்கு...
சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்ணர் இன்று நீதிமன்றுக்கு
அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான சமூகசெயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைதான,...
கைது பயத்தில் ஹிருணிக்கா!
" என்னையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது." - என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முகப்புத்தகத்தில் நேரடி காணொளியொன்றினை வெளியிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில்...
சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் பரவல்: சிறுவர்கள் தொடர்பில் அவதானம்
இலங்கையில் தற்போது சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர்...
இஸ்மத் மௌலவி கைது
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
போதைப்பொருளுக்காக தங்கையை விற்ற அக்கா
1 கிராம் போதைப்பொருளுக்கும் பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் தன்னுடைய 15 வயது சகோதரியை ஹெரோயின் கடத்தல்காரருக்கு விற்ற சகோதரி கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணம் மற்றும் ஹெரோயின் கொடுத்து சிறுமியை வாங்கிய ஹெரோயின்...
அலரிமாளிகையில் தொலைக்காட்சியை திருடிய நபருக்கு விளக்கமறியல்
ஜீலை மாதம் 9ம் திகதி அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கைது செய்ப்பட்ட குறித்த சந்தேக நபர்...
மனிதன் உயிர்வாழ தேவையான தட்பவெப்பத்துடன் கூடிய குகைகள் நிலவில்
மனிதர்கள் உயிர் வாழ தேவையான தட்பவெப்பத்துடன் கூடிய குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
நிலவின் மேற்பகுதியில் குகைகள் இருப்பதை 2009ஆம் ஆண்டு சுற்றுவட்ட பாதையை ஆய்வு செய்து வரும் நாசாவின் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
மனிதர்கள்...












