ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

0
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையினை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘கோட்டா ஹோ கோம்’ போராட்டக்காரர்களை இன்று சந்திக்கிறார் அநுர

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு,  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று...

தாய்மையை கொச்சைப்படுத்த வேண்டாம் – ஹிருணிக்காவுக்காக குரல் கொடுக்கும் ரணில்

0
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என அவர்...

‘எரிபொருள் தட்டுப்பாடு’ – 60 வருடங்கள் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவை இடைநிறுத்தம்

0
ஹற்றன் இ.போ.ச டிப்போ மூலம், சாமிமலை நகரில் இருந்து கண்டிக்கு நடத்தப்பட்டு வந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டதால், பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பஸ் கடந்த 60 வருடங்களாக சாமிமலை நகரிலிருந்து அதிகாலை 4.30...

கேஸ் சிலிண்டர் கொள்ளை – அரசியல்வாதி உட்பட இருவர் கைது!

0
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்குவளை பகுதி வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்...

காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்த விமல்

0
காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பத்தில் நியாயமான மக்கள் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது பைத்தியகாரத்தனமான, போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் மோசடியாளர்களின் கூட்டாக மாறியுள்ளது என்று  விமல் வீரவன்ச எம் பி.  சபையில்...

15 வயது சிறுமிமீது பாலியல் வன்புணர்வு – பொகவந்தலாவையில் கொடூரம்

0
15 வயதான பாடசாலை மாணவியைக் கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) கைதுசெய்யப்பட்ட இச்சந்தேகநபர் நாவலப்பிட்டி, தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் மனைவி பொகவந்தலாவை,...

இப்படியும் எரிபொருள் பெறலாம்? நானுஓயாவில் ரூசிகர சம்பவம்

0
நானுஓயா பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார். இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. ஆட்டோ சாரதி ஒருவர்நீண்ட நேரமாக பெற்றோல் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த போது ஆட்டோ  நடுவீதியில்...

தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கு வழங்கவும் – சபையில் ஜீவன் கோரிக்கை

0
மலையக பெருந்தோட்டங்களில் இயங்கும் வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டுமென இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு...

நிமல் லான்சா, ரணில் லான்சா ஆகிவிட்டாரா? சபையில் மூண்டது சர்ச்சை

0
தயாசிறி ஜயசேகரவுக்கும், நிமல் லான்சாவுக்கும் இடையே நாடாளுமன்றத்தில் நேற்று கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நிமல் லான்சா தற்போது ரணில் லான்சா ஆகிவிட்டார் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். இதனால் கடுப்பான நிமல் லான்சா, ரணில்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...