‘பொறுமை காக்கவும் – ரணில் தீர்வை பெற்றுகொடுப்பார்’ – வஜீர நம்பிக்கை

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக...

‘கோட்டா கோ ஹோம்’ – 4 பெண்கள் உட்பட 21 பேர் கைது!

0
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

எல்லை மீறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

0
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேவேளை தமது கடமை எல்லை...

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் – பொலிஸார் குவிப்பு! பலர் கைது!!

0
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து பதற்ற நிலை உருவானது. எனினும், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி...

ஐ.எம்.எவ். குழுவுடன் பிரமர் கலந்துரையாடல்!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெறுகின்றது. இலங்கைக்கு கடன் உதவிகளை பெறுவது சம்பந்தமாகவே கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

21 இற்கு அமைச்சரவை அனுமதி இன்று!

0
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை இன்று (20) அனுமதி வழங்கவுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கமென என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச  தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று...

ஜனாதிபதியின் பிறந்தநாள் இன்று!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினம் இன்றாகும். அதனையொட்டி விசேட மத அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிறந்த நாள் நிகழ்வை எளிமையாக நடத்தற்பாடு செய்யப்பட்டுள்ளாக அறிய வருகிறது. முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்சவின் புதல்வரும்...

மொட்டு கட்சியை கள்வர் கூட்டமென விளாசி தள்ளிய சஜித்

0
ஆட்சியை பொறுப்பேற்குமாறு  சிலர்  கேட்டபோது, ஐக்கிய மக்கள்  சக்தியோ அல்லது தானோ பொறுப்புகளை ஒருபோதும்  தட்டிக்கழிக்கவில்லை எனவும் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்  சென்ற மொட்டு கள்ளக்கூட்டம்  மற்றும் ராஜபக்‌ஷர்களுடன் இணைந்து அரசை அமைக்க...

காங்கேசன்துறை அபிவிருத்திக்கு இந்தியா 1, 700 கோடி ரூபா கடனுதவி!

0
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா நான்கரைக் கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபா) கடனாக வழங்கியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள்...

தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரின் வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கல்!

0
தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரின் வீட்டிலிருந்து 24 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்திலுள்ள முகாமையாளரின் வீட்டில்,  அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...