தோட்டத் தொழிலாளிமீது அதிகாரிகள் தாக்குதல் – நீதிகோரி மக்கள் போராட்டம்!
தோட்டத் தொழிலாளர்மீது, தோட்ட அதிகாரிகள் இருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து லுணுகலை - ஹொப்டன் , பங்களோ டிவிசன் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லுணுகலை, ஹொப்டன் - பங்களோ பிரிவில்...
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.
கூட்டத் தொடரின்...
இளைஞர் படையை திரட்டும் பொறுப்பு நாமலிடம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச ஆகியோரே இந்த பொறுப்பை நாமலிடம்...
மாத்தறை மாவட்டம்; தமிழ் மொழித்தின போட்டிகள் 14ஆம் திகதி ஆரம்பம்
அகில இலங்கை தமிழ் மொழித் தின மாத்தறை மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதி புதன் கிழமை மாறை/ தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. இதில் மாத்தறை மற்றும் அகுரஸ்ஸ...
மலர்கிறது தேசிய அரசாங்கம் – ஜீவனுக்கு அமைச்சு! உறுதிப்படுத்தியது காங்கிரஸ்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைய இருக்கின்றது. அந்த தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு மக்களுக்கு சேவையாற்ற கூடிய அமைச்சை பெறும். அது ஒரு...
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்மீது தாக்குதல்
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் பொலிஸ் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது இனந்தெரியாத சிலர் நடத்திய தாக்குதல்களினால் மூவர் காயமடைந்து புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலிருந்து கொட்டுக்கச்சி பிரதேசத்திற்கு போதைப்பொருள் விற்பனையில்...
சிகிச்சைக்கு சென்ற சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மருத்துவர் தலைமறைவு
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு...
கொட்டகலையில் ஆணின் சடலம் மீட்பு – கொலையா என சந்தேகம்!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று (12.09.2022) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு...
எமில்டன் தோட்ட மக்களை கிலிகொள்ள வைத்துள்ள ராஜநாகம்!
மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட, எமில்டன் பிரிவில் சுமார் 8 அடி நீளமான நாக பாம்பு (நல்ல பாம்பு) ஒன்று, சுற்றி திரிவதால், தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
பாம்பு மட்டுமல்ல...













