கட்சி மாறுவாரா ரஞ்சன்? அவரே வெளியிட்ட தகவல்

0
" நிபந்தனை அடிப்படையிலேயே எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சில விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கதைத்தால் மீண்டும் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்." – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்...

சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி

0
சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ஒரு கிலோகிராம் தேயிலை 1546 ரூபா 72 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு கிலோகிராம் தேயிலை 1547 ரூபா 52...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

0
நாட்டில் தற்போது கோதுமைக்கான  மாபியா குழுவொன்று இயங்கிவருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...

வார இறுதியிலும் மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

0
நாட்டில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர்...

விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

0
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 50 கிலோகிராம் எடையுடைய 3 இலட்சத்து 75 ஆயிரம் உர மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஒரு...

நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு இன்று

0
இலங்கையில் நீர் கட்டணங்கள் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு...

ரஞ்சன் விடுதலை

0
நிபந்தனைக்குட்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்

நல்லூர் திருவிழாவில் 30 பவுண் தங்கம் கொள்ளை!

0
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் மாத்திரம் 30 பவுண் நகை திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4...

‘புதைப்பதிலும், எரிப்பதிலும் எல்லைப்பிரச்சினை” – ஜீவன் விடுத்துள்ள பணிப்புரை

0
" உயிரிழந்த நபரொருவருக்கு இறுதிக்கிரியைகள் செய்யும்போது , எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ அனுமதி வழங்கி, அதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு இ.தொ.காவின்...

ரயில் மோதி பலியானவர் அடையாளம் காணப்பட்டார்!

0
ஹட்டன், சிங்கமலை சுரங்கத்துக்கு அருகில் ரயில் மோதி நேற்று உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மஸ்கெலியா,  கிரண்டில்  தோட்ட காரியாலயத்தில் பணிபுரிந்த புஷ்பராஜ் (57) என்ற 3 பிள்ளைகளின் தந்தையாவார். தனக்கு புதிய வீடொன்றை...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...