உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்! கடும் சீற்றத்தில் புடின்
உக்ரைனுக்கான அயுத விநியோகத்தை அதிகரித்திருப்பது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனி சான்சிலர் ஒலாப் ஸ்கோல்ஸிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். அது நிலைமையை மேலும் ஸ்திரமற்றதாக மாற்றும்...
அரச செலவீனங்களை குறைக்க ஏற்பாடு!
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதென தெரியவருகின்றது.
அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்...
‘கயவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட வேண்டும்’ – வடிவேல் சுரேஷ்
" சவூதி அரேபியாவில் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்." என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
" பண்டாரகம,...
அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன?
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை, இறுதிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், அதில் ஓர் அங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ள ‘ அரசியலமைப்பு பேரவை’யும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனவே, அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அதில் அங்கம்...
இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே டீசல்
சுமார் இரண்டு வாரங்களாக நாட்டில் பெட்ரோல் கையிருப்பில் இருந்த போதிலும், டீசல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போதுள்ள இந்த டீசல் அத்தியாவசிய...
சிறுமி மரணம் – சந்தேக நபரொருவர் கைது!
அட்டுளுகம பகுதியில் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளதாக அறிய வருகிறது.
இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேக எழுந்துள்ள...
இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்! 21 வராது!!
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
பிரதமர் உட்பட அமைச்சர்கள் இதில் பங்கேற்பார்கள்.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
இன்றைய தினம் 21...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் பொறுப்பு கட்சி தலைவர்களிடம்!
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான கால எல்லை மற்றும் வழிமுறைகள் தொடர்பில் கட்சி தலைவர்களால் இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.” - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகல்
ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகியுள்ளார்.
தமது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செலணி, முஸ்லிம் தனியார்...
“மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு WHO உதவும்” -(WHO) பணிப்பாளர் நாயகம்
இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம்...










