நீண்ட வரிசையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள்
அட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அட்டன் நகரில் சமையல்...
இலங்கைக்கு ஜி-7 நாடுகள் நேசக்கரம்!
இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.
இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும்...
ஹரின், மனுசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஐ.ம.ச.
"அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை...
வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும் – ரணில்
மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில்...
ஹரின், மனுசவுக்கு அமைச்சு பதவிகள்! 9 பேர் பதவியேற்பு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 9 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சர்கள் விவரம் வருமாறு ,
1.நிமல் - துறைமுகம், விமானசேவை.
2. சுசில் பிரேமஜயந்த -...
பெற்றோல் விநியோகம் ஆரம்பம்
எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து, இன்று காலை முதல் எரிபொருள் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுகின்றன.
நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் தரையிறக்கும் பணிகள்...
நீதி விஜயதாச – சுகாதாரம் நிமல் – 10 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்
10 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய, ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள்...
‘புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க தயார்’
யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தும், இம்முறை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தின் முன்பாக நினைவேந்தல் நடைபெற்றது.
இது ஒரு புதிய சமிக்கையை காட்டுவதால், இதனை அங்கீகரிக்கவேண்டுமென ஶ்ரீலங்கா...
G.C.E.O/L பரீட்சை திங்கள் ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
நெருக்கடியான சூழலிலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் (23) திங்கட்கிழமை தொடக்கம் ஜூன் (01) வரை நடைபெறுகிறது. இதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும்தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஆணையாளர்...
வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்போருக்கு 14 நாட்கள் கெடு
எந்தவொரு நபரும் தனது கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கை...











