மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது
நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது.
மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொது...
ஹர்த்தாலுக்கு மத்தியில் ஹட்டனில் போராட்டம்!
ஹட்டன் நகரில் இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேற்படி...
காட்டிக்கொடுத்தது யார்? பிரதி சபாநாயகர் விளக்கம்
“ எதிரணிகளின் பலத்தை காண்பிக்கவே பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டேன். ஆனால் அந்த வாய்ப்பை எதிரணிகள் தவறவிட்டுவிட்டன. மக்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்துவிட்டனர்.”
இவ்வாறு பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
சபையில் சாணக்கியனுக்கு ரணில் பளார்…பளார்…..!
“ சாணக்கியனுக்குதான், ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கு அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை. ” - இவ்வாறு இரா. சாணக்கியனுக்கு இன்று பதிலடி கொடுத்தார் ரணில் விக்கிரமசிங்க.
சபையில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,
“...
அரசுக்கு எதிரான ஹர்த்தால் போராட்டத்திற்கு நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் ஆதரவு: கடைகளுக்கு பூட்டு
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரிய...
1953 ஹர்த்தாலும் – 2022 போராட்டமும்!
இலங்கை அரசியல் வரலாற்றில் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பூரண ‘ஹர்த்தால்’ அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பாரிய ‘ஹர்த்தால்’ நடவடிக்கையாகவும் இதுவே கருதப்படுகின்றது.
இலங்கையில்...
கலவரங்களை தமிழர்கள் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது-செந்தில் தொண்டமான்
காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கட்டுப்பாடுடனும், முன்னுதாரணமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் சிலரின் செயற்பாடுகள் நாகரீகம் அற்றதாக உள்ளது. தனிப்பட்ட நபரின் செயற்பாட்டிற்காக ஒரு இனத்தை குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இ.தொ.காவின்...
மின் விநியோகத்தடை தொடர்பான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு...
முடங்கியது நாடு – ஹர்த்தால் அனுஷ்டிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங் கத்தை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் மக்கள்...
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை இன்று மாலை ஆரம்பித்திருந்தனர்.
பாராளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற...













