மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது...
கொட்டகலையில் குளவி கொட்டு – 13 பேர் பாதிப்பு
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் 29.09.2021 அன்று...
தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் (photos)
மஸ்கெலியா, பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில்...
ஆபத்தான மரங்களை அகற்றவும் – தோட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பிவைப்பு
மலையகத்தில் ஏற்பட்டுள்ள அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக பல இயற்கை தாக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகில் உள்ள பல மரங்கள் கூரைகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
கதவை திறந்தார் ராதா! உள்ளே வருவாரா அரவிந்தகுமார்?
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்விவகாரம் மலையக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக...
மும்பை அணி வெற்றி – பொல்லார்ட் சாதனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சாய்த்து மும்பை அணி 5ஆவது வெற்றிக் கனியை சுவைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப்...
கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்
ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.
இந்தியாவில் ஆண்கள் தங்கள்...
500 சீனி கொல்கலன்களை சதொசவுக்கு வழங்க தீர்மானம்!
துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தமது சங்கம் இணங்கியுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால்...
அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அ.டொ. வழங்கியது மத்திய வங்கி
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக...
சாப் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
மாலைதீவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாப்) சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான போட்டிகளை முடித்த இலங்கை அணிக்கு, அடுத்த முக்கிய தொடராக இந்த சாப்...