பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்!
தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை...
இறம்பொடையில் குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!
இறம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கௌசல்யா.
என்பிபி ஆட்சிமீது தமிழர் வைத்துள்ள நம்பிக்கை காக்கப்படும்!
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்...
நிஷாம் காரியப்பரின் செயல் தவறு!
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரி கண்டறியப்பட்டிருந்தால் அது பற்றி நீதிமன்றத்தக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது...
ஜெனிவா தீர்மானம் குறித்து சபையில் விவாதம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம்,...
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு: ட்ரம்பின் ஆசை நிறைவேறுமா?
இன்றைய தினம் 2025 உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்குரியோர் யார் என்ற தெரியாத நிலையில், தனக்கு தான் நோபல் பரிசு தர வேண்டும் என்று வெளிப்படையாக கூறி...
போர் நிறுத்தம் அமுல்: 12 ஆம் திகதி இஸ்ரேல் பறக்கிறார் ட்ரம்ப்!
இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவினர்...
ஒற்றுமையே பலம்! 2014 இல் மலையக மண்ணில் நடந்த அரசியல் புரட்சி!!
2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் மஹிந்த சூறாவளியே வீசியது. அந்த அரசியல் சூறாவளியால் கட்சிகள் ஆட்டம் கண்டன. மறுபுறத்தில் மஹிந்த தரப்பு களத்தில் மையங்கொண்டு - தனக்கான இருப்பை வலுப்படுத்திக்கொண்டது.
ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (10.10.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அடுத்த வருடம் தேர்தல் உறுதி!
மாகாணசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஜீவன் தொண்டமான் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்...













