கொவிட் தொற்றால் நேற்றைய தினம் 05 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 05 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும்- உலக சுகாதார ஸ்தாபனம்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி...
ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க இன்று (20) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மேலதிக சிகிச்சைக்காக...
சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிப்பு
சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
பெற்றோலுக்காக வரிசையில் நின்ற இன்னொரு முதியவர் சற்றுமுன் காலமானார்-கடவத்தையில் சம்பவம்.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றையதினம் கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள...
உக்ரைன் -ரஷ்ய மோதலில் வெல்லபோவது யார்? பொன்சேகா வெளியிட்ட தகவல்
" போர் அணுகுமுறையை மாற்றாமல், இராணுவத்துடன் நேருக்கு நேர் சண்டையிட்டதால்தான் பிரபாகரனுக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது." -என்று இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர்...
லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு!
லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 4,199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 1,680...
இலங்கை மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் இந்தியாவின் கையில்
இலங்கைக்கு தேவையான உணவு பொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் ஆயிரம் மில்லியன் டொலர் கடன் சரியான முறையில் கிடைக்கும் வரை தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு தேவையான...
நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படும் பால் தேநீர்
பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் தாமதம்- மீண்டும் பிளாஸ்டிக் பாவனைக்கு
8 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்...










