நீதி அமைச்சரின் யோசனைக்கு காணாமல்போனவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு
" ஒரு இலட்சம் ரூபாவையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதி அமைச்சர் அலி சப்ரி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.” - என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு...
‘இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள நிலை’
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகள் தொடர்பில் சிக்கல் நிலவுவதாக சுற்றுலா...
‘அரசின் செல்வாக்கு சரிவு’ – புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அரசுக்கு அவ்வளவு நல்லதாக இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும், தீவிர ஆதரவை...
பதவி விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாலும் அஜித் கப்ராலை...
இதோ அடுத்த விலையேற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது…
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. எவ்வாறான விலை அதிகரிப்பை மேற்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மின்சார சபை உயரதிகாரிகள் மத்தியில் விஷேட...
ஜெனிவா சமரை எதிர்கொள்ள ‘Road map’ தயாரிக்கும் அரசு!
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்கு முதுகெலும்புடன், துணிவுடன் எதிர்கொண்டோம். சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன. இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுப்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. இன்னும் செய்ய வேண்டியுள்ளன எனவும்...
நுவரெலியா ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் 12 மாணவர்கள் சித்தி
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் (Holbrook primary) , புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திப்பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர். திருமதி புஸ்பநீலா தெரிவித்துள்ளார்.
இதன்படி,
சந்திரகுமார் தாருகேசஷன் -175
முருகானந்தன்...
‘பஸிலுக்கு எதிராக பிரேரணை’ – வாசு வெளியிட்ட தகவல்
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உரிய முடிவு எடுக்கப்படும் - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனை- பெரிதும் பாதிக்கப்படும் இலங்கையின் சுற்றுலாத்துறை
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில் உள்ள தவறுகளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு...
இலங்கைக்கு கைகொடுக்கிறது ரஷ்யா – குறைந்த விலையில் எரிபொருள்
தமது நட்புநாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கான பேச்சு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கு மசகு எண்ணெயைவழங்குவதற்கு ரஷ்யா...











