ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்தது பொலிஸ் – 4 இடங்களில் மட்டும் அமுல் !

0
திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது ஏற்கனவே குறிப்பிட்டபடி கம்பஹா பிரிவில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது...

மனச் சோர்வில் உள்ளீர்களா? இதோ உங்களுக்கான Chatline

0
எயார்டெல் மற்றும் NIMH இலங்கையின் முதலாவது Chatlineஐ அறிமுகம் செய்கின்றன. உணர்ச்சி ரீதியான மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கை தற்போது Text-Based உதவிகளை வழங்குகிறது. எயார்டெல் லங்கா, தேசிய மனநல...

மஹதோவ தோட்டத்திற்கான வீதிப் புனரமைப்பை உடன் ஆரம்பிக்குமாறு செந்தில் பணிப்புரை

0
மஹதோவ தோட்டத்திலிருந்து லுணுகல வரையிலான 7.2 கிலோமீற்றர் நீளமான வீதியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த வீதியின்...

எலிக் காய்ச்சல் எச்சரிக்கை : இரத்தினபுரியில் அதிகமானோர் பாதிப்பு

0
இலங்கையில் எலிக் காய்ச்சல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக் காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர தெரிவித்தார். அத்துடன், இதுவரை 6096...

பதுர் பாபா நிறுவனரின் உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

0
உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம். மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள்...

தொழிலாளியின் தலையில் சுமை : கம்பனி நிர்வாகத்திற்கு செந்தில் கடும் எச்சரிக்கை : வெள்ளிக்குள் தீர்வு வேண்டுமென உத்தரவு

0
மல்வத்த பிளான்டேசனுக்குச் சொந்தமான பதுளை - ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர் பயன்படுத்தப்படுகிறார்கள். தேயிலைக் கொழுந்து நிறுப்பதற்கு தோட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாக மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும்...

நவலோக்க மருத்துவமனை இலங்கையின் முதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது

0
இலங்கையின் தனியார் மருத்துவனைத் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை ஆய்வுக்கூட துறையில் புதிய புதிய பரிமாணத்தின் அடையாளமாகக் கொண்டு தமது 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையின் முதலாவது ஒன்லைன் (LAB TESTS...

HNBஇன் பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையம் புதிய தளத்திற்கு இடமாற்றமடைகிறது

0
பிலியந்தலை நகரில் அதிகரித்து வரும் வர்த்தக சமூகத்தினருக்கு மிகவும் சிறந்த வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, தமது பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையத்தை இலக்கம் 92/A, மொரட்டுவை...

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக JCI தரப்படுத்தலைப் பெறுகிறது நவலோக்க மருத்துவமனை

0
நவலோக்க மருத்துவமனையினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச தரத்திற்கு மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION FROM JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்வதற்கு நவலோக்க மருத்துவனைக்கு...

கிரிஸ்புரோ விதை நெல் உற்பத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்நாட்டு அரிசி உற்பத்தியை பலப்படுத்துகிறது

0
இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவனம் செலுத்தும் இந்த நாட்டின் பிரபலமான கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ விதை நெல் செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உள்நாட்டு அரிசி உற்பத்தி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...