யாழில் ‘பாண்’ கொள்ளை!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நேற் றைய தினம் இரண்டு இறாத்தல் பாணை சைக்கி ளில் கொண்டு சென்ற முதியவரிடம் இருந்து அந்தப் பாணை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பறித்துக் கொண்டு...
சீரற்ற காலநிலை – ஒருவர் பலி! பலர் பாதிப்பு! வீடுகளுக்கும் சேதம்!!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் நூற்றுகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். 41 வீடுகள் சேதமடைந்துள்ளன.
57 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர்...
வரலாற்று பொக்கிஷமான யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள்…
தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமான யாழ்ப்பாணம், பொதுசன நூலகம்
தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் – பிரதமர் பணிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு...
மேலும் மூவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் இன்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
சட்டவிரோதமாக வந்தவர்களிடம், இந்திய கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார...
காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை!
உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர். இவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்களை...
சுதந்திரக்கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு!
கட்சியின் தீர்மானத்தைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்...
ராஜபக்சக்களின் காவலனே ரணில் – சஜித் அணி எம்.பி. குற்றச்சாட்டு
மத்திய வங்கியில் நிதி இருப்பதாகவும் இதனால் பிரச்சினைகள் இல்லை எனவும் ரணில் கூறுவதாக தெரிவிக்கும்எதிர்க்கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மஹிந்த ஓடியொளிந்ததைவிட பெரிய இடம்மொன்றில் ரணிலும் ஓடியொளிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும்...
நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் , நாளை (02) முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் முடிவடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவு விவகாரம்...
விமல் தலைமையில் மலர்கிறது புதிய அரசியல் கூட்டணி!
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து புதியதொரு 'அரசியல் கூட்டணி'யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கூட்டணிக்கான பெயர் மற்றும் கொள்கைத் திட்டங்கள்...











