‘அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு’
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் கொள்கை வகுப்போர்தீர்மானிப்பர் எனவும் மூலதனச் செலவுகளை குறைத்து...
‘சிறார்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்ப்போம்’
பண்டாரகம,- அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமிற்கு நேர்ந்த கொடுமை மீண்டும் நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது.
சிறுமி பாத்திமா...
இலங்கை வரும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு விமானங்கள் திரும்பிச் செல்வதற்கான போதிய எரிபொருளை நிரப்பி வருமாறுகேட்கப்பட்டுள்ளன. அல்லது அயல்நாடு ஒன்றில் அதனை நிரப்பிக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் விமான எரிபொருள் (aviation fuel) கையிருப்பைப் பேணுகின்ற...
O/L பரீட்சை இன்றுடன் நிறைவு!
" சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால், பரீட்சார்த்திகள் அருகிலுள்ள மற்றுமொரு பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு அமர்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன."
இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன...
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட...
இரத்தினபுரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கலவானை, எலபாத்த, குருவிட்ட மற்றும் எஹலியகொடை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு...
சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி
பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று, (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி...
வெட் வரி அதிகரிப்பு
நாட்டில் அமுலில் உள்ள வரிக்கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உடன் அமுலாகும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இதற்கமைய, வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதம்...
மருந்துகள் தட்டுப்பாடு : கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என இருதயநோய் நிபுணர்...
துமிந்த சில்வாவின் விடுதலை இரத்து
வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணைகளைகளை அடுத்து...












