வணிக வங்கிகளின் தலைவர்களை சந்தித்த பிரதமர்
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையான கொள்கைகள் மட்டுமே நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சிறந்த வழிமுறை...
வெடிபொருட்கள் கடத்த முயற்சி: இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை
இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
15 வருடங்களாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.
விடுதலைப்...
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு...
ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (26.05.2022) உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
அந்த வகையில் மலையப் பகுதிகளில் உள்ள கோவில்களில்...
மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்
மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் இன்று (26.05.2022) அதிகாலை 2 மணி முதல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருந்த...
21 குறித்து நாளை விசேட கூட்டம்
உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்த...
விமல் தனிவழி!
அரசிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்படும் 10 கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அடுத்த தேர்தலில் இந்தக் கூட்டணியில் சுயேச்சை கட்சிகள் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பில்...
மீன், முட்டை, இறைச்சி விலையும் எகிறியது!
நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில...
கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான விசேட அறிவித்தல்
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுகளை பெறுபவர்கள் முன் பதிவு செய்துகொண்டு திணைக்களத்திற்கு வருகை தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மீண்டும்தெரிவித்துள்ளது.
மே 17 ஆம் திகதி முதல் இந்த...
இலட்சங்கள் செலவளித்து நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்
ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 55 இலட்சம் ரூபா செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த, டோகோ...












