முன்னாள் பிரதமரிடம் CID வாக்குமூலம்
மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இவரிடம் வாக்குமூலம் பதிவு...
பெண் குரலில் பேசி பணம் மோசடி செய்த இளைஞர் கைது
அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை இலட்சம் ரூபாய் பறித்துள்ளார். அதன்பின்னரும் மிரட்டி ஒரு இலட்சம் ரூபா கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம்...
நீராடச்சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தந்தையும் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பரிதாபச் சம்பவம் மஹியங்கனை – தம்பராவவில் இடம்பெற்றுள்ளது.
குளிக்கச் சென்ற மூவரும் பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததால் நேற்று மாலை பிரதேச...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
அவதானமிக்க, ஆளுமைபண்புமிக்க, ஆற்றல்மிக்க, தலைவணங்கா தானைத்தலைவனாக, கொள்கை பற்று, அஞ்சா நெஞ்சம் கொண்ட, அநீதியை தட்டிக் கேட்பதில், தொலைநோக்கு கொண்ட விலைபோகா தலைவர், முடிவெடுப்பதில் எல்லோருக்கும் அவர் முன்மாதிரி ஆகிய பண்புகளை கொண்ட...
லண்டனில் மலையக இலக்கிய மாநாடு 2022
ஐரோப்பாவின் இலக்கியச் சந்திப்பு மலையக இலக்கியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. மலையகத் தமிழர்களின் நிலை, தாயகம் திரும்பிய தமிழர்களின் நிலை பற்றி பெர்லின் இலக்கியச் சந்திப்பில்(1989) நிகழ்ந்த உரையாடல்...
மஹிந்த மீண்டும் வருவார் – மொட்டு கட்சி அறிவிப்பு
மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
இன்றும் நாளையும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது- லிட்ரோ
இன்று(26) மற்றும் நாளைய(27) தினங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்களை நாட்டை அண்மித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத்...
புதிய சாதனை படைத்த யுபுன் அபேகோன்
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை புதுப்பித்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டியில் 10.06 செக்கன்களில் போட்டி தூரத்தை கடந்து, யுபுன் அபேகோன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதற்கமைய,...
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவில் வீழ்ச்சி
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு...
அமெரிக்காவிலிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவி
அமெரிக்காவின் அபிவிருத்தி நிதி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் அரசின் பிரதிநிதித்துவ நிறுவனமான வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனத்தினால் (US DFC) இலங்கையின் பங்குச் சந்தைப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள...













