‘இடைக்கால அரசு’ – ஜனாதிபதியுடன் 11 கட்சிகள் இன்று மந்திராலோசனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
இடைக்கால அரசு மற்றும் புதிய பிரதமர் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளன.
பிரதமர் பதவிக்கு 11 கட்சிகளும், மூவரின் பெயர்களை...
உக்ரைனில் நீண்டபோருக்கு தயாராகும் புடின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் அந்நாட்டின் கிழக்கில் வெற்றி பெற்றபோதும் கூட நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராவதாக அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும்...
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை...
அமைச்சராகிறார் பொன்சேகா?
இடைக்கால அரசில் அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
இதன்படி சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத்...
ஊரடங்கு தளர்வு – 2 மணிக்கு மீண்டும் அமுல்
நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று ( 12) காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டது. எனினும், மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
அவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு...
ஆட்சியை கைப்பற்றுமா இராணுவம்?
நாட்டில் அரசொன்று இல்லாத நிலையில், இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நிராகரித்துள்ளார்.
" இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான எவ்வித எண்ணமும் இல்லை. இலங்கையில்...
ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவித்தல்
நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(12) காலை 7 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் என்ன?
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்...
கொழும்பில் வீதியெங்கும் இராணுவம்!
கொழும்பில் இன்று காலை முதல் வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் செல்லும் மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிடும் இராணுவத்தினர், மக்கள் வெளியில் வந்தமைக்கான காரணத்தையும்...
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும்- பாப்பரசர்
போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் பரிசுத்த பாப்பரசர்...












