மேல் மாகாணத்தில் 20 – 30 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் இடங்கள்!
மேல் மாகாணத்தில் உள்ள 20 - 30 வயதிற்குட்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றித்திரிய அனுமதி!
கொரோனா தடுப்பூசிகளை பெற்ற இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தனிமைப்படுத்தல் நடைமுறையின் பின்னர் நாட்டின் ஏனைய இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்த விபரங்கள் சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு...
கந்தப்பளையில் கஞ்சா வளர்த்த நால்வர் கைது!
- க.கிஷாந்தன்
நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையில், கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்களை, கந்தப்பளை பொலிஸார், கைது செய்துள்ளனர்.
கெமுனு மாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கந்தப்பளை...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு இடங்கள்!
கொவிட் தொற்று உடல்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு இடங்கள் அடையாளம காணப்பட்டுள்ளன.
திருகோணமலை, புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், இந்த...
பெரும்பான்மை இனத்துக்கு 100 ஏக்கர் காணியும் ஒப்பனையும் பெற்றுக் கொடுத்த வேலு குமார் இ.தொ.கா.வை விமர்சிப்பதா ?
இ.தொ.கா. என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு தங்குமடம் அல்ல: அது மலையக மக்களின் உரிமைக்காக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழியில் வீறுநடை போட்டு, ஜீவன்...
‘5000 குடும்பங்களுக்கான இ.தொ.காவின் நிவாரணத் திட்டம் ஆரம்பம்’
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அரசால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிவாரணத் திட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
மரண தண்டனை கைதி ‘பொட்ட நௌபர்’ சிறையில் (கொவிட்) மரணம்!
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 'பொட்ட நௌபர்' என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7.30 அளவில் உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர்...
ஒரே நாளில் 4300 பேருக்கு கொவிட் தொற்று! மரணம் 185!
இலங்கையில் முதல் தடவையாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,304 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட...
மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...
மதுபானசாலைகளில் குவியும் நபர்களை அரசாங்க நிவாரணத்திட்டத்தில் உள்வாங்கக் கூடாது!
- செந்தில் தொண்டமான் அரசாங்கத்திடம் பகிரங்க வேண்டுகோள் -
கொவிட் தொற்று நெருக்கடியையும் அதன் பாரதூரத்தையும் கருத்திற்கொள்ளாது மதுபானசாலைகளில் குவிந்து மதுபானங்களை கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மதுபானசாலைகளில் பதிவுசெய்யும் புதிய...