நுவரெலியா மத்திய வங்கிக் கிளைக்குச் செல்லும் தொழிலாளர் எதிர்கொள்ளும் அசௌகரியம்
- டி.சந்ரு
நுவரெலியாவில் இயங்கும் மத்திய வங்கி கிளை காரியாலயத்தில் சேவையைப் பெறச் செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் துறையினர் அசௌகரிகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த வங்கி காரியாலயத்தில் தங்களது ஊழியர் சேமலாப...
ஹிசாலினக்கு நீதி கோரி பெண்கள், சிறுவர்கள் பொகவந்தலாவையில் கவனயீர்ப்பு போராட்டம்.
- ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஜூட்குமார் ஹிசாலினிக்கு நிதி கோரி பொகவந்தலா கீழ் பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று (30) மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு...
லிந்துலை பகுதியில் நேற்றிரவு விபத்து! பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன மரணம்!
இன்று அதிகாலை 1 மணியளவில் லிந்துலை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் ஸ்தளத்திலேயே பலியானார்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Van...
மலையகத்தின் வளம்! நீல இரத்தினக்கல் கொத்து!
இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் எடையுடைய நீல நிற இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது.
இவ்வாறு கிடைத்த இரத்தினக்கல்லை, சீனாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்காக, உரிமையாளர்...
பேராதனையில் இஷாலியின் உடல் மீது இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, இன்று (31) நடத்தப்படவுள்ளது.
பேராதனை போதனா வைத்திசாலையில் இன்று பிரேத பரிசோதனைகள்...
ரிஷாட் பதியூதீன் (எம்.பி.) என்பவரைப் பூஜிக்கும் ஆதரவாளர்களுக்கு ஒரு பகிரங்க மடல்!
ஹிஷாலினி சிறுமி அல்லவாம்... யுவதியாம்... யுவதியாம்... யுவதியாம்!!!
யுவதியொருத்தியை வேண்டுமென்றே சிறுமி சிறுமி என்று கூறிக் கூறி திசைதிருப்பல் மேற்கொள்ளப்படுகிறதாம்... அரே பையா.... 18 வயதுக்குக் கீழ் என்றால் அவள் சிறுமிதான். சிறுமியை சிறுமி...
மடுல்சீமை வர்த்தகர்களுக்கு செந்தில் தொண்டமானின் தலையீட்டால் தீர்வு!
லுணுகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடுல்சீமை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களால் மாதாந்தம் கட்டப்படும் வாடகை கட்டணம் 1450 ரூபாயிலிருந்து 4500 ரூபாவை அதிகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வர்த்தகர்களால் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின்...
இஷாலியின் மரணத்தினை அரசியலாக்காது அதனை பாடமாக எடுத்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்!
- கே.சுந்தரலிங்கம்
இஷாலியின் மரணத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் காரணமானவர்களை இனங்கண்டு அதற்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆனால் அரசியலாக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க இதனை பாடமாக கொண்டு செயற்பட...
சிறுமி இஷாலினியின் மரணம் ; சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்
இஷாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் அக்கறைகொள்ள வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணம் நாடளாவிய ரீதியில் சிறுவர்களினதும்...
அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க உத்தரவு
அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைஇ...