சர்வக்கட்சி அரசுக்கான பேச்சுகள் தொடர்கின்றன

0
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் கொழும்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இலங்கையின் தற்போதைய சூழலில் கோட்டா – ரணில் அரசை நீக்கி சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

0
இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 6 பேர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக...

33, 000 லீற்றர் டீசலுடன் எரிபொருள் பௌசர் ஹப்புத்தளையில் விபத்து – டீசலை சேகரிப்பதில் மக்கள் முண்டியடிப்பு

0
திருகோணமலை ஐஓசி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து,  ஹப்புத்தளை நகரிலுள்ள ஐஓசி களஞ்சியசாலைக்கு 33,000 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கொள்கலன் ஒன்று, ஹப்புத்தளை நகர் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று அதிகாலை...

ஜனாதிபதி சஜித், பிரதமர் டளஸ்?

0
ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அத்துடன், சர்வக்கட்சி அரசு குறித்து...

நாட்டில் நாளை தேசிய துக்க தினம்!

0
இலங்கையில் நாளை 12 ஆம் திகதி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமரை நினைவுகூரும் வகையிலும், ஜப்பானுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் இவ்வாறு துக்க தினம்...

கோட்டா பதவி விலகுவது உறுதி – பிரதமர ரணில் தகவல்

0
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்,  உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும் கார்ப்பரேட் இன்சூரன்ஸ் பிஎல்சி

0
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான, Corporate Insurance PLC (CICPLC) 2022 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதிச் செயல்திறனை அண்மையில் வெளியிட்டதுடன், அதன் பெறுபேறுகளின்படி, காப்புறுதித் துறையானது கடந்த காலாண்டின் முதல் காலாண்டுடன்...

‘பாஸ்போட்’ வரிசையில் பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

0
பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே நேரம் குறித்த தாய் தற்போது நலமுடன்...

9 ஆம் திகதி போராட்டத்துக்கு மலையக மக்களும் ஆதரவு!

0
“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் நாளைமறுதினம் சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரச எதிர்ப்பு...

சுகாதார ஊழியர்களுக்கு நாளை எரிபொருள் வழங்குவதை இரத்து செய்தது சுகாதார அமைச்சு

0
எரிபொருள் வழங்குவது தொடர்பாக சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாளை இரத்து செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் விநியோகிக்கும்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...