ஜனாதிபதியின் உரைக்கு பொன்சேகா பதிலடி!
நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச் சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
11 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...
தமிழ்க் கூட்டமைப்புக்கு சுதந்திரக்கட்சி அழைப்பு!
" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கவிட்டு, அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு...
பொலிஸ் பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹன?
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளாரென தெரியவருகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? பெப்ரவரிக்குள் முடிவை அறிவிக்கவும்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பெப்ரவரி மாதத்துக்குள் அரசு உறுதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்...
மிக மோசமான கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பொது சுகாதார ஆய்வாளர்கள் 6 பேருக்கு கொவிட் பாதிப்பு இருப்பது...
‘அரசை வீழ்த்துவது எமது நோக்கம் அல்ல’
அரசை பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ தாம் வரவில்லை எனவும் வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் தமக்குத் தேவை எனவும் முன்னாள் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை...
விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – டி.வி.சானக்க
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான எரிபொருள் விமான சேவை நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளதாக அறிக்கை ஒன்றின்...
ஜீவன் – சுகாதார அமைச்சர் சந்திப்பு
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிற்கும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள...
வர்த்தக அமைச்சர் பாகிஸ்தான் பயணம்!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அப்துல் ரசாகின் அழைப்பின் பேரில் அமைச்சர் பாகிஸ்தான் பயணமாகியுள்ளார்.
இதன்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும்...
கொவிட் தொற்றால் 12 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 12 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...








