கொரோனா தொற்றிலிருந்து மேலும் 311 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 311 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,226 ஆக அதிகரித்துள்ளது.
பயாகல – பேருவளை பகுதிகளுக்கிடையில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று பயாகல - பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித...
வலிமை சூப்பர் அப்டேட்.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
வலிமை படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் டீஸர் ட்ரைலர் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எப்போ தான் ப்ரோமோஷன் தொடங்குவீங்க என...
எரிபொருள் விலை ஏற்றத்தால் மலையக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடி!
எரிபொருள் விலையேற்றங்களால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. குறிப்பாக மலையக மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 17 வெளிநாட்டு தூதுவர்கள் (படங்கள்)
புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
எகிப்து, இந்தோனேசியா,...
36,067 பேர் கைது!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36,067 பேர் கைது செய்யப்பட்டதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஸ்பிரிட் உற்பத்தி செய்தமை அதனை வைத்திருந்தமை மற்றும் கொண்டுசென்றமை...
நாட்டில் மீண்டும் பால்மாவுக்கு வரிசை!
நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் தேசியபால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பால் மா இறக்குமதியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நுவரெலியாவில்...
கம்பளையில் மாணவி தாக்கப்பட்டு கொலை! இருவர் கைது – விசாரணைகள் ஆரம்பம்!!
கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரம்...
தப்பியோடிவிட்டாரா பஸில்? ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியான பதில்!
" பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடமாட்டார்கள்." - என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பஸில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் உடைப்பு – பாகிஸ்தானில் கொடூரம்
பாகிஸ்தானில் கோவிலுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி...











