மக்களை பட்டினியில் வாடவிடமாட்டோம் – சவால்களை எதிர்கொள்வோம்
" நாட்டு மக்களை பட்டினியில் கிடக்க இடமளிக்கமாட்டோம். கடன் வாங்கியாவது, நெருக்கடி நிலைமையை சமாளிப்போம். தற்போதைய பிரச்சினைகள் தற்காலிகமானவை. அவை விரைவில் தீர்க்கப்படும்." - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ராஜபக்ஷக்களால் ஒதுக்கப்பட்ட பீ.பி.ஜயசுந்தர
ராஜபக்ஷ சகோதர்களுக்கு விசுவாசமாக செயற்பட்ட போதும் தான் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தான் வாழ்நாளின் பெரும்பகுதியை ராஜபக்சக்களுக்காக உழைத்த போதிலும் ஒரு தொலைபேசி அழைப்பு கூட அவர்களிடமிருந்து வருவதில்லை என...
ஒன்லைன் மூலம் புகையிரத ஆசன முன்பதிவு
இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் காலத்தில் உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இலங்கையில் புகையிரத...
அரசுக்கு எதிராக இன்று நுகேகொடையில் களமிறங்குகிறது ஜே.வி.பி.
பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை இன்று முன்னெடுக்கவுள்ளது.
இன்று 23 ஆம் திகதி பிற்பகல்...
விமல், கம்மன்பில உள்ளிட்டவர்கள் இன்று எடுக்கவுள்ள அதிரடி முடிவு இதோ…
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ள அவர்கள்,...
‘ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை’
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் அமைச்சரவைக்கு எதையும் அறிவிக்கவில்லை. அவரின் பதவி காலம் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறவில்லை - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார் .
அமைச்சரவை...
ஹட்டனில் சட்டவிரோத சுற்றுலா ஹோட்டல்கள் பயணிகள் அசௌகரியம்
ஹட்டன், டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித பதிவுகளும் அனுமதிகளும் இன்றி, சுற்றுலா ஹோட்டல்கள் நடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் சுற்றுலாப்பயணிகள் தங்கவைக்கப்பட்டு,...
‘நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு’
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்துக்கொள்ள முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நுவரெலியா...
‘பட்டினி சாவுக்கு அஞ்சி – இலங்கையில் இருந்து வெளியேறும் மக்கள்’
" போரால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டினிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடி க்கு வந்துள்ளோம்."
இவ்வாறு வவுனியாவில்...
‘அசிங்கமான அமெரிக்கர்’ – பஸிலை மீண்டும் போட்டுத்தாக்கிய விமல்!
" எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற அரசியல்...












