”ஆர்ப்பாட்டங்களை தடுத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்”: சுகாதார நிபுணர்கள் சங்கம்

0
கொவிட் தடுப்புச் சட்டத்தை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தாது ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவென பயன்படுத்தினால், ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

எதிர்வரும் நாட்களில் வாகன விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

0
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு சந்தை வாய்ப்புக்கு உடனடி அமுல் வழங்கப்பட மாட்டாது என்று  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு...

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட் தொற்று

0
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கான பெறுபேறுகள் நேற்று(13) வெளியான நிலையில் குறித்த 47 பேரும் அடையாளம்...

வருமானம் இன்றி நாடு இயங்க முடியாத நிலைமை : தயாசிறி ஜயசேகர

0
நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 9.2 வீதமாக குறைந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை...

தடுக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகும்

0
கடந்த 10 நாட்களுக்குள் உதாசீனமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொண்டதன் விளைவாகவே தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளரான சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி

0
எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக டிசம்பர் மாதத்திற்குள் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பேலியகொடையில் உள்ள மெனிங் சந்தைக்கு...

விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு 2 வாரப் பயிற்சி

0
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் வீதி ஒழுக்கம் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில்...

ஜீவன் தொண்டமான் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுடன், மக்களுக்கான சில நிகழ்வுகள்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பிறந்த தினத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த வகையில் பொருளாதார ரீதியில்...

அதிபர், ஆசிரியர்களின் தொடர் போராட்டமே வெற்றிக்கு வித்திட்டது!

0
இரண்டு தசாப்தக்காலமாக நிலவிய அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு பிரதமர் தீர்வை வழங்கியுள்ளமை அதிபர் ஆசிரியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறத.எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாது முன்னெடுக்கப்பட்ட தொடர் போராடடத்திற்கு கிடைக்கப்பெற்ற வெற்றியே இதுவென இலங்கைத்...

மண்சரிவு – நாவலப்பிட்டிய இளைஞன் கொழும்பில் பலி!

0
கொழும்பு – பேஸ்லைன் வீதியில் கிருலப்பனை எட்மண்டன் வீதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட வடிகானில் மண் சரிந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வடிகான் வெட்டிக்கொண்டிருந்த இளைஞரே...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...