தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை- அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த...
கோதுமைமா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் உயர்வு
இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 கிலோ...
9ஆவது முறையாகவும் இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று...
புதிய விலையில் இன்று கடைகளுக்கு வரும் பால்மா
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு விடப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா வின் விலை 1195 ரூபாயும் 400...
மஸ்கெலியா குயின்ஸ்லேன்ட் மக்களின் குறைகளைத் தீர்க்க யாரும் இல்லாதது ஏன்?-கொம்பன் சசி
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட குயின்ஸ்லேன்ட் பிரிவில் தொடர் லயன் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 05 மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அந்த மக்கள் படும் அவலங்கள் அறியாது நுவரெலியா மாவட்ட...
மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி-சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
வாசனைத் திரவியங்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?
வாசனைத் திரவியங்கள் என்று சொல்லப்படம் பெர்பியூம் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் மகிழ்ச்சியாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகவும் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன்...
எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார்.
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.
காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ....
விட்டமின் டி குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும்
உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை விட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த விட்டமின் சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்குப் போதுமான சத்துக்கள் உணவில் இருந்து...
வெகு நேரத்துக்கு தாகம் எடுக்கவில்லையா?
வெகு நேரத்துக்கு தாகம் எடுக்கவில்லையா? உடனே தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுக்காத இந்த நிலையானது, உடலில் நீர் வற்றி வருவதைத் தெரிவிக்கும் ஓர் அறிகுறி. ஆகவே, கட்டாயம் நீர் அருந்தவேண்டும். முக்கியமாக குளிர்பதன அறையில் ஒரு நாளின் பெரும்பொழுதைக் கழிப்பவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் அருந்துவது அவசியம்.






