சுகாதார நடைமுறைகளுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

0
நாடாளுமன்ற அமர்வு இன்று (08) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு. ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், முற்பகல்...

நாட்டில் மேலும் 26 பேர் கொவிட் தொற்றால் மரணம்

0
நாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (06) உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும்  9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் கொவிட்...

மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு

0
மின்சார துண்டிப்புக்கான எந்தவொரு கோரிக்கையையும், மின்சார சபை இன்று முன்வைக்கவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சார கொள்ளளவு இன்றைய நாளுக்கான மின்சார கேள்வியை பூர்த்தி...

கொவிட் தொற்றில் இருந்து மேலும் 454 பேர் பூரணமாக குணம்

0
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,659 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில்...

ராகம மருத்துவ பீட சம்பவம்-9 பேருக்கு பிணை

0
ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று...

ஜீ.எல். பீரிஸ் – எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

0
இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார். இதுகுறித்து ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை...

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த விஜய்யின் பீஸ்ட் பட அப்டேட்- சரவெடி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்துள்ளது, சில மாதங்களாக படத்தின் பெரிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் படக்குழு ஏதாவது அப்டேட் விடுவார்களா...

பள்ளமடு-விடத்தல் தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

0
தகவல் ராயூகரன் - மன்னார் நிருபர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல் தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக...

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை-உதய கம்மன்பில

0
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்திருப்பினும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிக்கும் என்ற...

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதா? தீர்மானம் இன்று

0
தேவையான அளவில் டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இருக்குமாயின் இன்றைய தினம் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சார சபையின் பேச்சாளர் பிரதி பொதுமுகாமையாளர் அண்ட்ரு நவமணி தெரிவித்துள்ளார். இதேவேளை, மின்சார உற்பத்திக்கான...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...