‘வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் ஜீவன்’ – (படங்கள்)
நீதி அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு இடம்பெற்ற அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு , அங்கு வாழும் மலையக உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
வன்னியில்...
இன்னும் ஏழு மாதங்களில் நிலைமை மாறும்!
" அரசுக்கு எதிராக தற்போது விமர்சனங்கள் குவிந்தாலும், இன்னும் ஏழு மாதங்களில் இந்நிலைமை தலைகீழாக மாறும் என்பது உறுதி. அதேபோல எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம்- இராணுவத் தளபதி
அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி...
மன்றாசியில் பஸ் தரிப்பிடம் உடைப்பு – நால்வர் கைது (படங்கள்)
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட மன்றாசி நகரத்தில் 5 இலட்ச ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பஸ் தரிப்பிடத்தை உடைத்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில் மன்றாசி...
பரீட்சை முறைகளில் மாற்றம்?
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு...
நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) 'கறுப்பு...
அதிகரிக்கும் சாப்பாட்டு பார்சல்களின் விலை
இலங்கையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இடைநிலை வர்த்தகர்கள் காரணமாக இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை...
ஐவரின் உயிரை பறித்த ‘உமாஓயா’ – நடந்தது என்ன?
அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாம்பிட்டிய தோட்ட முதலாம் பிரிவிலிருந்து (பெஸ்ட் டிவிசன்) கெரண்டியல்ல பகுதியில் ஓடும் உமாஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி நேற்று...
திட்டம் வகுக்கும் ரணில் : சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடன் இரகசிய சந்திப்பு!
நாடு நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளம் பெத்தானி 101 பங்களாவில் சமூக...
உயர்தரப் பரீட்சையை பிற்போட கோரிக்கை
எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு பிற்போட வேண்டும் என கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்...









