இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரொன்

0
இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் நிரூபிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவ தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றில் இருந்து மேலும் 284 பேர் பூரண குணம்

0
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 284 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 577,314 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

0
கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்குமாறு கோரிக்கை!

0
இன்று இரவு  தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 20 மெகாவோட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாலை 6.30 முதல் 8.30 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்...

பதுளையில் நேற்று மாத்திரம் 63 பேருக்கு கொரோனா!

0
பதுளை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றைய தினமும் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுளளனர். தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, பதுளை 19 பண்டாரவளை 06 எல்ல‌ 01 ஹாலிஎல 07 ஹப்புத்தலை 01 கந்தகெடிய...

‘பாலியல் வன்புணர்வின் பின் வயோதிபப் பெண் கொடூரமாகக் கொலை’

0
பதுளை பகுதியின் தெபத்தை பெருந்தோட்டப் பிரிவில் உயிரிழந்த பெண், பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டு, கோரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக, பதுளை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ருவீர நதீர குறிப்பிட்டார். அவர் இது...

‘பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்’ – மனோ வலியுறுத்து

0
" பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார...

பேய் குரங்கு உட்பட புதிதாக 224 உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

0
ஆசியாவில் உள்ள மீகாங் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட 224 விலங்குகளின் பட்டியல் உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் மீகாங் ஆற்றுப்படுகையில் தவளைகள்,...

500 அழகுக்கலை நிபுணர்களுக்கு லண்டனில் வாய்ப்பு!

0
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பொன்றினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அழகுக்கலைத்துறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன்...

9 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள்

0
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...