பழிவாங்குகிறது என்.பி.பி அரசு: பதறுகிறது ஐதேக!
" அனைத்து கட்சிகளையும் பழிவாங்கும் நோக்கில் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்."
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய தேசியக்...
ராஜபக்சக்களின் அரசியல் கதை முடிந்துவிட்டது!
ராஜபக்சக்களின் அரசியல் கதை இந்நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது." - என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.
மஹிந்த சூறாவளி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"...
குடிபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்: ஆந்திர மாநிலத்தில் சம்பவம்!
தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒருவர் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் இந்தியா, ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டம், தொட்டம்பேடு மண்டலம் சிய்யாவரம்...
சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த...
பாம்புக் குட்டிகளை பந்தாடுமா இலங்கை அணி?
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.09.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (20.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணில் இன்று விசேட அறிவிப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு...
Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார்.
கண்காட்சி கூடங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, தொழில்முனைவோர் மற்றும்...
தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயம் அறிமுகம்
ஜனாதிபதியின் தலைமையில் தேசிய சைபர் பாதுகாப்பு மூலோபாயத்தை (2025 - 2029) அறிமுகம் செய்தல் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தை (NCSOC) திறந்து வைக்கும் நிகழ்வு
டிஜிட்டல் மயமாக்கல் மூலம்,...
விரைவில் எழுச்சி பெற உள்ள வடக்கு மாகாணம் – ஆளுநர் நம்பிக்கை!
இந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை வடிவமைப்புத் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...













