மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2025)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போராட்டங்கள்மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது!
" போராட்டங்கள் மூலம் சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. சட்டம் தனது கடமையை செய்வது அரசியல் பழிவாங்கல் அல்ல." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு வருவாரா ரணில்?
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க, பைசர் முஸ்தபா ஆகிய தேசிய...
செம்மணியில் மேலும் 16 எலும்புக்கூடுகள் அடையாளம்!
இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி"
நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்...
” இலங்கை பாதுகாப்புப் படை உலகின் மிகவும் தொழில்முறை பாதுகாப்புப் படையாக மாற வேண்டும் “
இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
எதிரணியின் கூட்டு அரசியல் போர் மேலும் வலுவடையும்!
தனது சர்வாதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைவிடாவிட்டால், எதிரணிகளின் கூட்டு அரசியல்போர் மேலும் வலுவடையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
ரணில் பிணையில் விடுவிப்பு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 22 ஆம் திகதி...
குளவிக் கொட்டு: 4 தொழிலாளர்கள் பாதிப்பு!
குளவிக் கொட்டுக்கு இலக்கான நால்வர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, லக்சபான தோட்ட - வாழமலை பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு...
பொருளாதார சவாலை வெற்றிகொண்ட தலைவரே ரணில்!
" சில நாடுகளில்போல தனிக்கட்சி முறைமையை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சி இலங்கையில் வெற்றியளிக்காது." - என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர்...