அரசாங்கத்துக்குள் எவ்வித பிளவும் இல்லை: ஆட்சி கவிழப்பு குறித்து சஜித் பகல் கனவு!
"அரசாங்கத்துக்குள் எவ்வித பிளவும் இல்லை. ஆட்சியமைப்பது குறித்து நாமலும், சஜித்தும் பகல் கனவு காண்கின்றனர்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு...
நாட்டில் கொலைக்கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள்!
நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது. இன்றும் கூட, நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர்...
18ஆம் திகதியே ஹர்த்தால்!
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும்...
இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் உதவி தொடரும்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் போல் ஸ்டீபன்ஸின்...
32 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய இளைஞர் மாநாடு பெருமையுடன் நடைபெற்றது
32 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய இளைஞர் மாநாடு பெருமையுடன் நடைபெற்றது
இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது
- ஜனாதிபதி
புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின் இளைஞர் இயக்கம் அரசியல் கைக்கூலியாக...
தலவாக்கலையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு!
குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் லிந்துலை வைத்தியிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று மாலை 3 மணிக்கு தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை நகரில் இருந்து புகையிரத வீதியூடாக சென்ற மூவரே இவ்வாறு குளவி...
நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு: மனோ, ராதா கையொப்பம்!
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 32 எதிரணி எம்.பிக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ...
அநுர அரசுக்குள் குழப்பம் என்பது வெறும் மாயை!
" என்.பி.பி., ஜே.வி.பி. என்ற எவ்வித பிளவும் அரசாங்கத்துக்குள் இல்லை." - என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
"ராஜபக்ச மகனின் ரொக்கட்" விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என மொட்டு கட்சியினர்...
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: சஜித் அணி வலியுறுத்து!
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரையிலானது தனது பதவியில் இருந்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விலகி இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நம்பிக்கையில்லாப்...
சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்: அமைச்சரவை அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது அமைச்சரவை முடிவுகளை அறிவித்த அமைச்சரவைப் பேச்சாளர்,...













