ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா இலங்கை?
டி-20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரவு 7 மணிக்கு கண்டி, Pallekele International Cricket Stadium மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் அடுத்த...
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் பிரதமர் வழிபாடு
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட சிவபூஜை வழிபாடுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை, ஆலய...
பிரிட்டன் துணை பிரதமர் இலங்கை விஜயம்!
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி நாளை மறுதினம் 17 ஆம் திகதி திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
17 ஆம் திகதி காலை கொழும்பு வரும் டேவிட் லாமி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,...
இந்தியா- பாகிஸ்தான் மோதல் – கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு!
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...
பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு!
பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்தே கொலை: 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி!
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
இந்த நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை...
அனல் பறக்கும் ஆட்டம்: கொழும்பில் இன்று பலப்பரீட்சை! வெற்றி யாருக்கு?
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று (15) இரவு கொழும்பில் நடைபெறுகிறது.
‘ஏ’ பிரிவுக்கான இந்த முக்கிய லீக் ஆட்டம், ஆர்....
தேர்தலுக்கு அஞ்சவில்லை: மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்! அரசு திட்டவட்டம்!!
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், உரிய முறைப்படி அவை நடத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் லக்...
சிறீதரன் நீக்கம் உட்கட்சி விடயம்: உண்மை வெளிவரும் என்கிறார் சுமந்திரன்!
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும்.
இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க...
14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டத்தை நாளை நடத்துகிறது சட்டத்தரணிகள் சங்கம்!
சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர விசேட கூட்டத்தை கூட்டியுள்ளது.
இந்த விசேட கூட்டம் நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
சங்கத்தில் அங்கம்...













