பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்: ஐ,தே.க. வலியுறுத்து!
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய பொறிமுறை அவசியம் எனவும் விசேட அறிக்கையொன்றின்...
ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!
டி -20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (16) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி பரபரப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
D குழுவில்...
பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய...
இலங்கை, சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்!
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் சந்தித்து, வான் பாதுகாப்புத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பும் திறன் மேம்பாட்டும் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி...
‘மலையகம்’ எமது தாயகம்: அது எம் தேசிய அடையாளங்களின் இருப்பிடம்!
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.இது கட்சி அரசியல் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கம்...
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!
மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும்...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா இலங்கை?
டி-20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரவு 7 மணிக்கு கண்டி, Pallekele International Cricket Stadium மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் அடுத்த...
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் பிரதமர் வழிபாடு
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட சிவபூஜை வழிபாடுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை, ஆலய...
பிரிட்டன் துணை பிரதமர் இலங்கை விஜயம்!
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி நாளை மறுதினம் 17 ஆம் திகதி திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
17 ஆம் திகதி காலை கொழும்பு வரும் டேவிட் லாமி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,...
இந்தியா- பாகிஸ்தான் மோதல் – கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு!
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து...













