ஆஸ்திரேலியாவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி!
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.8 கோடியை எட்டியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் மதிப்பிட்டுள்ளது.
population clock கணிப்பின்படி, 2025 ஜூலை 1 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை காலை 6:00...
தமிழக அரசியலில் 04 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்...
மொனராகலையில் புதிய அத்தியாயம்: 5 மாடி நவீன மகப்பேறு வளாகம் ஜூன் 4 இல் திறப்பு
மொனராகலை மாவட்ட அரச வைத்தியசாலைக்கான ஐந்து மாடிகளைக் கொண்ட மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சை பிரிவு பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு மேலும் சிறந்த மற்றும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மொனராகலை...
ஆசியாவில் 8வது இடத்தைப் பிடித்த இலங்கை இளம் தடகள அணி நாடு திரும்பியது!
ஹொங்கொங்கில் நடைபெற்ற 2026 ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 04 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 08 பதக்கங்களை வென்று, பல...
“இரத்தினபுரி வைத்தியசாலையில் சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவு”
இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் புதிய சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியில் நான்காவது மாடியில் ‘சிறுவர் தீவிர சிகிச்சை’ பிரிவை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக...
ஹட்டன், கண்டி, பதுளை உள்ளிட்ட நகரங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு!
இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள மனங்கவர் நகரங்களை மாதிரி நகரங்களாக அவற்றின் மரபுரிமை மற்றும் தனித்துவ அடையாளங்களை மேலோங்கச் செய்யும் வகையில் மறுசீரமைப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த நகரங்களை நாமமிடுவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு...
ஆர்சிபியின் அடுத்த குறி!
“3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” – என்று ஆர்சிபி அணி தலைவர் ரஜத் பட்டிதார் தெரிவித்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே...
” வடக்கு அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி”
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள்...
நாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தல் நிதி மறு ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வேறு தேவைகளுக்காக மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு அவசர விசாரணை நடத்த வேண்டும் எனத்...













